Thursday 12 February 2015

உன் நினைப்பாலே
சோகமானேன்
கண்ணீரைச்சுமக்கும்
மேகமானேன்
உன் அன்புக்கு
தாகமானேன்
உன் உயிரின் 
சரிபாகமானேன்
உனக்காகவளர்க்கும்
யாகமனேன்
உனக்காகக்
காத்திருக்கும்
காகமானேன்.....
உன்னையேபாடும்
ராகமானேன்..........

No comments:

Post a Comment