Thursday 12 February 2015

மூடிய 

கண்களுக்குள் 
 
எத்தனை 

இனிய கனவுகள் 
 
விழித்து பார்க்கையில் 
 
வாழ்க்கை முழுவதுமே 
 
வலிகள்...!!

No comments:

Post a Comment