Monday 16 February 2015

வண்ணங்களைத்தொலைத்த


வாழ்வின் இருள் பக்கங்களில்


வாஞ்சை வண்ணம் 

பூசி உறைந்திருக்கின்றாய்


ஒளிபூசிய ஓவியமாய்

உள்ளத்தில் உறைந்திருந்த

சோகங்களை உருக்கிஎடுத்தாய்

உன் உஸ்ணப்பெருமூச்சால்

உன்னுடன் உறைந்த

உன்னததருணங்களை

ஓவியமாக்கியிருக்கிறேன்

வாழ்வின் பக்கங்களெங்கும்

இருண்டபக்கங்களின்

ஒளிப்பிரவாகமாக நீ
.



No comments:

Post a Comment