Monday 16 February 2015








சுவரின் வெடிப்பின்
நடுவே
உயித்திருந்தது
மரக்குழந்தை!
வீடுகாக்க
வெட்டவிழைந்தபோது
என் கைப்ற்றித்தடுத்த
குழந்தைசொன்னது
அடைக்கலம்
வந்த்வரைக்காக்க
வேண்டுமென்று
அரைமணிநேரம்
பேசியது
நீங்கள்தானேப்பா,,,,,,,
Unlike ·  · 

No comments:

Post a Comment