Monday 16 February 2015

ஓ என்ற


ஒற்றைச்


சொல்


அத்துனை


சுவாரஸ்யத்தையும்

விழுங்கிஏப்பம் விடுகிறது

உன்கண்ணில்


வழியும்


ஒற்றை


நீர்துளி


எனது

அத்துனை

ஆயுதங்களையும்

வென்று

என்னை

நிராயுதபாணியாக்கிவிடுகிறது




No comments:

Post a Comment