Monday 16 February 2015


விதையாகிபோனாய்
நீ


காதல்


விழிநீரூற்றி


காக்கிறேன்

என்மூச்சுக்காற்றை

அர்பணித்து

மெல்லிய

பசும்இலைதுளிர்த்து

வலைந்து நெளிந்து

என்மீது

பற்றும் கொடியாக


நீஉயிர்த்துஇருப்பாய்

என்றபேராசையுடன்....

No comments:

Post a Comment