Monday 16 February 2015





ஒரு ஈயின் 








அநியாயமரணத்துக்கு


காரணமாகிவிட்டாய்


உனக்கென வாங்கி


ஆறியதேனீரில் 

மிதக்கிறது...

என்மனத்தைப்போல்



No comments:

Post a Comment