Thursday 12 February 2015

ஒரு ஈயின் 
 
அநியாயமரணத்துக்கு
 
காரணமாகிவிட்டாய்
 
உனக்கென வாங்கி
 
ஆறியதேனீரில் 
 
மிதக்கிறது...
 
என்மனத்தைப்போல்

No comments:

Post a Comment