Monday 16 February 2015


என்ன செய்ய உத்தேசம் ???
-------------------------------------------------------------------------
என்ன செய்ய உத்தேசம் ???
விரல்களை வருடுவாய
விழிகளில் கதை சொல்வாயா 
முத்தங்களால் ஒவியம்வரைவாயா
முழுவதுமாய் மூழ்கிவிடுவாயா
சத்தமில்லாதமுத்தங்கள்
தருவாயா
சங்கீதமாய் முனகளிடுவாயா
மொத்தமாக மலர்ந்து விடுவாயா
மொட்டவிழ்ந்து சிரித்திடுவாயா
கட்டவிழ்ந்து அணைத்திடுவாயா
காதோரம் கடித்துவிடுவாயா
கூந்தலால் திரையிடுவாயா
குளிரும் படி அணைத்திடுவாயா
நாணத்தில் நெழிந்திடுவாயா
நமக்குள்ளே இடைவெளிதுறப்பாயா.....
கண்ணெதிரே தோன்றிடுவாயா
இல்லை
கனவிலே கரைந்திடுவாயா...................
என்ன செய்ய உத்தேசம் ???
Unlike ·  · 

No comments:

Post a Comment