Sunday 7 December 2014

நானே நீயாக....என்றென்றும்காதலாய்
-------------------------------------------------------------------------
என்னுடன் உறைந்திருக்கிறாய்
என் நிழலாக......
என்னுடன் விழித்திருக்கிறாய்
என் கனவாக,,,,,,
என் மொழியில் கலந்திருக்கிறாய்
உன் வார்த்தையாக
என் கவிதைஎல்லாம் விரவிக்கிடக்கிறாய்
நம் காதலாக......
என்னுள்புகுந்து வெளியேவருகிறாய்
என் சுவாசமாக........
இதயமெல்லாம் நிறைந்துஇருக்கிறாய்
இனிமையாக......
என் மூளைக்குள்ளும் முகாமிட்டிருக்கிறாய்
முழுவதுமாக......
நானே நீயாக மாறியபின்னே
நீஎன்பதும் நான் என்பதும் தொலைந்து
நாமானபின்னே 
வரும் ஒவ்வொருநொடியும் இணைந்தே
இருத்தல் ஆகிபோனோம்
உயிருக்குள் உயிர்கலந்தவேதியல்
மாற்றங்களால் பிரியும் சாத்தியங்கள்
சுயம் உணரும் வாய்ப்புகளை 
விரும்பித்தொலைத்தோம்மடியும்வரை 
அத்துனைஜென்மங்களிலும் நானே நீயாக....என்றென்றும்காதலாய்...........
Photo: நானே நீயாக....என்றென்றும்காதலாய்
-------------------------------------------------------------------------
என்னுடன் உறைந்திருக்கிறாய்
என் நிழலாக......
என்னுடன் விழித்திருக்கிறாய்
என் கனவாக,,,,,,
என் மொழியில் கலந்திருக்கிறாய்
உன் வார்த்தையாக
என் கவிதைஎல்லாம் விரவிக்கிடக்கிறாய்
நம் காதலாக......
என்னுள்புகுந்து வெளியேவருகிறாய்
என் சுவாசமாக........
இதயமெல்லாம் நிறைந்துஇருக்கிறாய்
இனிமையாக......
என் மூளைக்குள்ளும் முகாமிட்டிருக்கிறாய்
முழுவதுமாக......
நானே நீயாக மாறியபின்னே
நீஎன்பதும் நான் என்பதும் தொலைந்து
நாமானபின்னே 
வரும் ஒவ்வொருநொடியும் இணைந்தே
இருத்தல் ஆகிபோனோம்
உயிருக்குள் உயிர்கலந்தவேதியல்
மாற்றங்களால் பிரியும் சாத்தியங்கள்
சுயம் உணரும் வாய்ப்புகளை 
விரும்பித்தொலைத்தோம்மடியும்வரை 
அத்துனைஜென்மங்களிலும் நானே நீயாக....என்றென்றும்காதலாய்...........
12 people reached

No comments:

Post a Comment