Sunday 7 December 2014

இருளில் கலந்திருக்கின்றன
உன் நினைவுகள்
இருத்தலை உணர்த்தியபடி
தேடிஅலைகிறேன் 
விழிகளை அகல திறந்தபடி
வெளிச்சப்புள்ளிகளாய்
வெளிவருவாயென
கலந்திருக்கின்றன உன்
நினைவுகள் அரூபமாக
அங்கிங்கெனாதபடி
என்னைத்தொலைத்து
உன்னைத்தேடுகிறேன்
என் உயிரும் தொலையும் வரை................
Like ·  · 

No comments:

Post a Comment