Sunday 7 December 2014

விழிகளுக்கு அப்பாலும்
விழித்திருக்கின்றன
உன் நினைவுகள்
என் விழிகள் உன்னைக்
காணாதபொழுதுகளில்
இதயத்துடிப்பின்
இடைவெளிகளிலும்
நினைத்தே துடிக்கின்றது
என் இதயம்......
உன்பெயரில்லாத
கவிதைகளில்கூட
உன்பெயர்தான்
நிழலாடுகின்றது
என் நினைவுகள் 
தப்பியிருக்கும்
மயக்கபொழுதில்கூட
உன்நினைவே 
ஆட்கொண்டிருக்கின்றது
என்ன மாயம் செய்கிறாய்........................
Like ·  · 

No comments:

Post a Comment