Sunday 7 December 2014

வழிகிறது கண்களில்
உன் நினைவு 
விழிகளின்வழியே
என் கட்டுப்பாடு
இமைகளின் எல்லைகளை
தாண்டியபடியே....
எனது கௌரவமுகவங்களின்
முகமூடிகளை உறித்தபடி
என் சுயங்களின்
நிஜத்தை காட்சிப்படுத்தியபடி
இரக்கமில்லாமலே,,,
Photo: வழிகிறது கண்களில்
உன் நினைவு 
விழிகளின்வழியே
என் கட்டுப்பாடு
இமைகளின் எல்லைகளை
தாண்டியபடியே....
எனது கௌரவமுகவங்களின்
முகமூடிகளை உறித்தபடி
என் சுயங்களின்
நிஜத்தை காட்சிப்படுத்தியபடி
இரக்கமில்லாமலே,,,
6 people reached

No comments:

Post a Comment