Sunday 7 December 2014

உனது ஒற்றைமுத்தத்தில் 
உன்னை உள்ளே வைத்து 
தைத்துவிட்டாய் 
என்னைப்பறித்து 
உன் இதயத்தில் சூடிக்கொண்டாய்
கண் இமைக்கும் நேரத்தில்
மீண்டமுத்தங்களில் 
காதல்தீயை பற்றவைத்தாய் 
முதல்சந்திப்பிலே 
விதைத்தகாதலை முற்றவைத்தாய்....
கரம்பற்றியே காதல்தீயை
பரிமாறினாய் பிரியும்போது
கதவோரம் நின்று கண்கசிந்தாய்......
ஜன்னலில் எட்டிப்பார்த்து
என் இதயம் பிசைந்தாய்.........

No comments:

Post a Comment