Saturday 8 November 2014

ஒவ்வொருதினவிடியலும்


உன்னை நினைத்தே


ஒவ்வொரு நொடிமுள்நகர்தலும்


உன்மூச்சுகாற்றாலே


ஒவ்வொருமுறை சுவாசமும்


உன் வாசத்தாலே

ஒவ்வொரு 

துளிநீர்பருகுதளும்

உன் அன்பு ஈரத்ததாலே

ஒவ்வொரு பார்வையும்

உன் 

அன்புஒளிவெள்ளத்தாலே

இந்த ஜென்மத்தின்

முடிவும் உன் நினைவுடனே.........

No comments:

Post a Comment