Saturday 8 November 2014

உன்நினைவுகுளத்தில்


நனைந்துகிடக்கிறேன்


உனதுகனவுமேகத்தில்


கலந்துபறக்கிறேன்


உனதுகற்பனை


சிறகுகளில்

இறகாக இருக்கிறேன்

உன்கவிதை படகின்

துடுப்பாக இயங்குகிறேன்

உன் இமைகுடையில்

விழிம்பாக இருக்கிறேன்

உன் இதழ்மலரில்

ஈரமாக இருக்கிறேன்

உன்இதய கோவிலில்

குடியேறி இருக்கிறேன்

ஆனால் இன்றுவரை

உன்னைக்காணாதிருக்கிறேன்.....

No comments:

Post a Comment