Friday 19 April 2013

உன்னைப்பார்த்த போதுதான்


என்னில் நான் உயிர்த்தெழுகிறேன்


உனது முத்தங்களை வாங்குவதற்காகவே


முகம்சாய்க்கிறேன் உனது தோள்களிலே.....












No comments:

Post a Comment