Friday 19 April 2013

எனது ஆளுமையை உன் 


ஒற்றைச்சிரிப்பில் 


கொள்ளையடிக்கிறாய்


களவுகொடுத்து கலங்கி நிற்கிறேன் நான்


களவுசெய்துவிட்டு


கள்ளமற்றவள் போல் சிரிக்கிறாய் நீ


No comments:

Post a Comment