Thursday 11 April 2013

புனைவுகளுக்கு நடுவே


நான் புதினம் புனைகிறேன்


புதைந்துகிடக்கும் பலமுகங்கள்


புரியத்தொடங்குகின்றன


புன்னகையுடன்


பொறாமையுடன்


காதலுடன்

காமத்துடன்

கள்ளமற்றமுகம்தாங்கி

அத்தனையும் 

பதிவுசெய்கிறேன்

வண்ணங்களால்......

நழுவுகிறது எண்ணங்கள்

தூரிகையின் நுனியில்........

No comments:

Post a Comment