Friday 19 April 2013

சலனங்களைத்தாண்டி நிற்கும் சாகசம்நான்


சறுக்கியே குறையும் சந்திரன்நான்


நீருடன் சரஸமாடுவதில் இந்திரன்நான்


மணல்படுகை உருவாக்கும் எந்திரன்நான்


உடைந்தாலும் தன்மைமாறா உயிர்சிற்பம்நான்


காத்திருந்து நீருடன்கரையும் தியாகிநான்


கடைந்தாலும் கைகூப்பவைக்கும் கடவுள் நான்..

No comments:

Post a Comment