Friday 19 April 2013

உனது அணைப்புகளில் எனது சுயம் இழக்கிறேன்


என்னுள் உறைந்திருக்கும் நீ விழித்துஎழுகிறாய்


உன்னை உன்வசமாக்கி என் உயிரை பிழிகிறாய்


ஜடமாகதான் நான் ஆகிறேன் களைத்து பேசும் திறனின்றி....


No comments:

Post a Comment